Type Here to Get Search Results !

அரூர் அருகே சின்னாங்குப்பத்தில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை.


தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சின்னாங்குப்பம் கிராமத்தில் 15வது நிதிக்குழு மானியத்தில்  ரூ9.80 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார் எம்எல்ஏ வே.சம்பத்குமார்.

உடன் ஒன்றிய குழு தலைவர் பொன்மலர்பசுபதி ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி ஒப்பந்ததாரர் குணசியாரகுநாத் கலையரசி  நிர்வாகிகள் மருத்துவர் சரவணன் கூட்டுறவு சங்க தலைவர் சிவன்  ஆர்.அண்ணாதுரை ரங்கசாமி ராஜி கோட்டி பரமசிவம்   ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies