Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் சுற்றுப்பயண விவரம் குறித்து தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் அறிக்கை.

வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் மருந்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர், 

  1. 19.12.2023 அன்று காலை 10.00 மணிக்கு அரூர் கீரைப்பட்டியில் செவிலியர் குடியிருப்பு திறப்பு விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பிக்கின்றனர்.
  2. மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் நிகழ்ச்சிகள் 19.12.2023 காலை 11 மணிக்கு அரூர் அரசின் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியர்களுக்கு இலவச சைக்கில் வழங்கும் விழா.
  3. மதியம் 2.00 மணி பாலக்கோடு சர்கரை ஆலை அரவை துவக்கவிழா
  4. மாலை 4.00 மணிக்கு பாலக்கோடு அரசினர் மேல்நிலைய பள்ளியில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பிக்கிறார்கள்.
அது சமயம் கழக மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் நிர்வாகிகள் அணிகளின் பொறுப்பாளர்கள் கலந்தக் கொண்டு சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884