Type Here to Get Search Results !

அரூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு தினம்.


முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆரின் 36வது நினைவு தினத்தை முன்னிட்டு அரூர் பேருந்து நிலையம் மற்றும் மேல் பாட்சாப்பேட்டையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நகர செயலாளர் ஏ.ஆர்.எஸ்.எஸ். பாபு தலைமையில்  எம்எல்ஏ வே.சம்பத்குமார் கலந்து கொண்டு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் செண்பகம் சந்தோஸ் பொதுக்குழு உறுப்பினர் கீரைசம்பத் ஓபாஷா கூட்டுறவு சங்க தலைவர் சிவன் ஒன்றிய குழு துணை தலைவர் அருண் பழனிசாமி  நகர சிறுபான்மை பிரிவு தாஜ்தீன் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு டாக்டர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies