Type Here to Get Search Results !

பாலக்கோடு பகுதியில் வரும் 30ஆம் தேதி மின் நிறுத்தம்.


பாலக்கோடு, புலிகரை சுற்று வட்டார பகுதியில் வரும் 30ம் தேதி மின் நிறுத்தம்,  வெள்ளி சந்தை துனை மின் நிலைய செயற்பொறியாளர் அறிவிப்பு.  

தருமபுரி மாவட்டம் வெள்ளி சந்தை துணை மின்நிலைய செயற்பொறியாளர் வனிதா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,  மாதந்திர பராமரிப்பு பணிக்காக  பாலக்கோடு சுற்று வட்டார பகுதியான பாலக்கோடு, சுகர்மில், எர்ரன அள்ளி, கடமடை, கொல்ல அள்ளி, தண்டுகாரணஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளிசந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி, மாரண்டஅள்ளி, புலிகரை, கனவனஅள்ளி, அமானி மல்லாபுரம், பொரத்தூர், மோட்டூர், பஞ்சப்பள்ளி, பெல்லு அள்ளி, பேவுஅள்ளி, காட்டம்பட்டி, கரகதஅள்ளி, சோமனஅள்ளி, பத்தலஅள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டாரபகுதிகளில் வரும் 30ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies