அப்போது அண்ணா நகர் பகுதியில் சந்தேகபடும்படியாக நின்று கொண்டிருந்த வட மாநில பெண்னை விசாரித்ததில் முன்னுக்கு பின் பேசியதில் சந்தேகமடைந்த போலீசார் போலீஸ் ஸ்டேசன் அழைத்து சென்று விசாரித்ததில் தான் கொல்கத்தா அருகே உள்ள மணிக்கபூரை சேர்ந்தவர் என்றும், கூலி வேலை தேடி வந்த என்னை குப்பு என்பவரின் மகள் ராஜாமணி (வயது. 65). கோயமுத்தூரை சேர்ந்த வீராசாமி (வயது. 43) மற்றும் சென்னை தாம்பரத்தை சேர்ந்த செல்வகுமார் (வயது. 56) ஆகியோர் அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி தன்னை பாலியல் ஈடுபட வைத்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து அப்பெண்னை தொப்பூர் பெண்கள் காப்பகத்திற்க்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர் அதனை தொடர்ந்து இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து வீராசாமி, செல்வகுமார் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜாமணியை தேடி வருகின்றனர்.
.gif)

