Type Here to Get Search Results !

திமுக இளைஞரணி சார்பில் இரு சக்கர வாகன பேரணி இன்று ஒகேனக்கலில் துவங்கியது.


திமுக இளைஞரணி 2 -வது மாநாடு சேலத்தில் நடைபெறுவதை முன்னிட்டும் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து வலியுறுத்தியும் திமுக இளைஞரணி சார்பில் இரு சக்கர வாகன பேரணி இன்று ஒகேனக்கலில் துவங்கியது. பென்னாகரம் தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 


இந்நிகழ்ச்சிக்கு தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ சுப்ரமணி  தலைமையிலும், பென்னாகரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மடம்.முருகேசன், ஏரியூர் ஒன்றிய கழக செயலாளர் என்.செல்வராஜ் , பென்னாகரம் பேரூர் கழக செயலாளர் எம்.வீரமணி ஆகியோர் முன்னிலையிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884