Type Here to Get Search Results !

தீபாவளியை முன்னிட்டு அரூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கினார் பேரூராட்சி தலைவர் இந்திராணி தனபால்.


அரூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் பேரூராட்சி தலைவர் இந்திராணி தனபால் சூர்யாதனபால் ஆகியோர் வழங்கினர்.


உடன் பேரூராட்சி நியமன குழு உறுப்பினர் முல்லைரவி செயல் அலுவலர் விஜயசங்கர் துப்புரவு ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies