Type Here to Get Search Results !

குருபரஅள்ளி ஊராட்சியில் கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம்.


கடத்தூர் ஒன்றியம் குருபரஅள்ளி ஊராட்சியில் கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று (21.11.2023) நடைபெற்றது முகாமிற்கு அரூர் கோட்ட உதவி இயக்குனர் மருத்துவர் ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் முகாம் நடைபெற்றது  முகாமில்  சிகிச்சை  சினை ஆய்வு செயற்கை முறை கருவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

சிறந்த கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது மேலும் சிறந்த கால்நடை வளர்ப்போர்க்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது இம் முகாமில் கால்நடை மருத்துவர்கள் சரவணராஜன் சக்திவேல் கால்நடை ஆய்வாளர் தனச்செல்வி உதவியாளர் கவுரம்மாள் ஆகியோர் முகாமல் வந்த கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர் ஊராட்சி மன்ற தலைவர் திரு காந்தி அவர்கள் முகாமிற்கு நன்றியுரை வழங்கினார் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884