Type Here to Get Search Results !

மாவட்ட வன அலுவலகத்தில் விவசாயிகளின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 3ம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட வன அலுவலர் அறிவிப்பு.


தர்மபுரி மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வரும் 3ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தர்மபுரி மாவட்ட வன அலுவலக கூட்டரங்கில் தர்மபுரி வனகோட்டத்திற்க்குட்பட்ட விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வன துறை சார்பான கோரிக்கைகள் குறித்து தெரிவிக்கலாம் என கேட்டு கொண்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies