Type Here to Get Search Results !

அரூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் அன்னை இந்திராகாந்தி நினைவு தினம் அனுசரிப்பு


அரூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் அன்னை இந்திராகாந்தி நினைவு தினம் அனுசரிப்பு, முன்னாள் பிரதமர் அன்னை இந்திராகாந்தி 39வது நினைவு நாளை முன்னிட்டு தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின்  ஆராய்ச்சிதுறை சார்பாக மாவட்ட தலைவர் ஆர்.சுபாஷ் தலைமையில் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அன்னை இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் நகர தலைவர் கணேசன், வட்டார தலைவர் வஜ்ஜிரம் ஆராய்ச்சித்துறை தொகுதி தலைவர் ஆர்.விக்ரமன் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் மோகன் மாவட்ட துணை தலைவர் சிவலிங்கம் ஆராய்ச்சி துறை நகர தலைவர் தீத்தான் மூத்த நிர்வாகிகள் சி.வேடியப்பன் சுகுமார்  சி.கே.ஆர். செல்வம் வைரவன் பி.டி.ஆறுமுகம் தக்காளிபெருமாள் மார்க்ஸ் ஏ.பி.ராஜேந்திரன் ஜவகர் குமார் செல்வகுமார் தருமன் சுதாகர் அருணகிரி மகேஷ் பர்கத்பாய் ஆனந்தன் செல்வராஜ் குப்பன் காளிசுந்தரம் சேகர் முனுசாமி கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies