Type Here to Get Search Results !

பாகலஅள்ளி ஊராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பில், தூய்மையே சேவை சிறப்பு துப்புரவு முகாம், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பங்கேற்பு.


தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம், பாகலஅள்ளி ஊராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பில், தூய்மையே சேவை சிறப்பு துப்புரவு முகாம் ஊராட்சி மன்றத் தலைவர் மா.முருகன் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு முகாமை தொடங்கி வைத்து, கிராம மக்களுடன் தூய்மை பணியை மேற்கொண்டார். 

இந்நிகழ்ச்சியில், ஊராட்சி செயலாளர் சிவகாமி, வார்டு உறுப்பினர்கள் செல்வி, சுப்ரமணி, வேலு, பாமக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார், நிர்வாகிகள் பெருமாள், முனுசாமி சூர்யா, பாலாஜி, பெரமன் மற்றும் துப்புரவு பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies