Type Here to Get Search Results !

பொம்மிடி அருகே உள்ள பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் நாட்டு நலபணி திட்ட முகாம் நிறைவு.


பொம்மிடி அருகே உள்ள பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா  அப்பள்ளியின் தலைமை ஆசிரியார் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தமிழ்தென்றல் முன்னிலை வகித்தார்.

 

இதில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ப.பழனிதுரை கலந்து கொண்டு  மாணவர்களுக்கு  யோகா,  ஒழுக்கம், போதை விழிப்புணர்வு தற்கொலை விழிப்புணர்வு பற்றிய விழிப்புணர்வு வழங்கினார், உடற்கல்வி ஆசிரியர்  சேகர்  நன்றியுரை வழங்கினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies