Type Here to Get Search Results !

விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 140-வது பிறந்த நாள் விழா அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டியிலுள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில் விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 140-வது பிறந்த நாள் விழா அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யபட்டது.


இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர், எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன், திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் இன்பசேகரன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies