Type Here to Get Search Results !

அரூர் அருகே இரட்டை தலையோடு மாட்டு கன்று ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் கிராம மக்கள்.


தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே வீரப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தைச் சார்ந்த செட்டி மகன் ரவீந்தர், (44) விவசாயி இவர்  தோட்டத்தில் வசித்து வருகிறார். தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வரும் இவர் இரண்டு பால் மாடுகளை வளர்த்து வருகிறார்.

ரவீந்திரன்  வளர்க்கும் மாடு ஒன்று தாய்மை அடைந்து நேற்று ஆண் கன்று ஒன்றை இயன்றது. அந்தக் கன்றுக்கு இரண்டு தலை ஒட்டிப் பிறந்த கால்களும் நான்கு மட்டும், இரு இரு தலைகளுக்கும் தனித்தனியே  கண்கள்,  வாய்,  மூக்கு, என இரண்டாக அதிசயமாக பிறந்துள்ளது. இந்த கன்று குட்டியை ஆச்சிரியத்தோடு கிராம மக்கள் பார்த்து செல்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies