அதில் தங்கள் கிராமத்தில் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் மூன்று தலைமுறைகளாக வசித்து வருவதாகவும். பல ஆண்டுகளாக அரசிடம் பட்டா வேண்டி பலமுறை மனு அளித்தோம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்த கிராம மக்கள் தொடர்ந்து வருவாய்த் துறையினர் வனத்துறைக்கு சார்ந்து இடங்களில் பட்டா வழங்க முடியாத என தெரிவித்ததாகவும்.
அப்படி என்றால் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் அரசு பள்ளிக்கூடம் சாலை வசதி மின்சார வசதி வழங்கியது ஏன் என கேள்வி எழுப்பினர் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய கிராம மக்கள் சொந்த நாட்டில் இருந்தும் அகதிகள் போல வாழ்ந்து கொண்டிருப்பதாகவும்.
மாவட்ட நிர்வாகம் இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து பட்டா வழங்க வேண்டும் இல்லை என்றால் வரும் பாராளுமன்ற தேர்தலை ஒட்டுமொத்த கிராமமும் கருப்பு கொடி ஏந்தி புறக்கணிக்க போவதாகவும். தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பப் போவதில்லை எனவும் அரசு வழங்கிய ஆதார் கார்டு ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அரசிடமே ஒப்படைக்க போவதாகவும் தெரிவித்தனர்.
.gif)

