Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

அரசு பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த தன்னார்வலர்கள்.

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நவலை கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தை சுற்றி JCP இயந்திரம் மூலம்  தூய்மைப்பணி மற்றும் மாணவ மாணவிகள் விளையாட்டு மைதானத்தைச் சுற்றி  பள்ளமான பகுதிகளுக்கு டிராக்டர் மூலம் மண் எடுத்து சரி செய்யப்பட்டது.


இந்த சேவை பணியை நவலை  சமூக ஆர்வலர் அரிதாஸ், ஓட்டுநர் தலைமைச் செயலகம் சென்னை அவர்களின் தலைமையில் தூய்மை பணி செய்யப்பட்டது.


இவர்களுடன் நவலை அரசு மேல்நிலைப் பள்ளியின்  தலைமையாசிரியர் மதிப்பிற்குரிய இரவி மற்றும் இருபால் ஆசிரியர்கள் மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்றம்   மற்றும் பசுமை அறக்கட்டளை நவலை, ஈ. அக்ரஹாரம், மன்ற நிர்வாக குழு தலைவர் தலைமை செயலகம் சென்னை ஓட்டுநர் நா.அரிதாஸ், நா. சின்னமணி மற்றும் நவலை ஊர் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்  இச்சேவையை ஆசிரியர்கள் ஊர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884