Type Here to Get Search Results !

கடத்தூர் கிளை நூலக் கட்டடம் கட்ட பூமி பூஜை.


கடத்தூர் கிளை நூலகத்திற்கு கூடுதல் கட்டடம் கட்ட சட்டமன்ற தொகுதி வளர்ச்சி நிதியில் ரூ. 20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டட கட்டுமானப் பணிகளை பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கோவிந்தசாமி பூமி பூஜை செய்து நேற்று தொடங்கி வைத்தார். 


நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி பெருந்தலைவர் யசோதா மதிவாணன், பேரூராட்சி கவுன்சிலர் சபியுல்லா,  பேரூராட்சி செயல் அலுவலர் முருகேசன், நூலகர் சி. சரவணன், ஒன்றிய செயலாளர்கள் மதிவாணன், முருகன், நகர செயலாளர் சந்தோஷ், ரவீந்திரன், அம்பேத்கர், கணேசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் வாசகர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884