Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தீர்த்தமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் SMC ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது.

 

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள தீர்த்தமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அதில் பள்ளி மானிய தொகை ரூபாய் 75 ஆயிரம் வரபெற்றுள்ளது அதற்கான பள்ளியின் முன்னுரிமை பணிகள் மேற்கொள்ள தீர்மானங்கள் நிறைவேற்றபெற்றன.


இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தீ.சிங்காரவேலு SMC தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இருபாள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884