Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

28.10.2022 அன்று ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் - மாவட்ட ஆட்சியர்.

தருமபுரி மாவட்டத்தில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம், தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் சென்னை ஓய்வூதிய இயக்குநர் அவர்களால் 28.10.2022 அன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

எனவே ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வருபவர்கள் ஓய்வூதியம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை இரண்டு பிரதிகளில் 28.09.2022 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884