வரும் 8 மற்றும் 10 தேதிகளில் பாலக்கோட்டில் இருதினங்கள் மின் நிறுத்தம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

வரும் 8 மற்றும் 10 தேதிகளில் பாலக்கோட்டில் இருதினங்கள் மின் நிறுத்தம்.

பாலக்கோடு கோட்டம் வெள்ளிச்சந்தை 110 / 33-11கி.வோ. துணை மின் நிலையத்தில் திறன் மின்மாற்றி 10 MVA லிருந்து 16 MVA திறன் மின்மாற்றியாக தரம் உயர்த்தி மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் வரும் 8ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரையும், 10ஆம் தேதி மதியம் 1 மணி முதல் மலை 4 மணி வரையும் கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

1. மாரண்டஅள்ளி

2.மல்லாபுரம்

3.பஞ்சப்பள்ளி

4. கனவனஅள்ளி

5.கரகூர்

6.கோட்டூர்

7.பொரத்தூர்

8.புலிகரை

9.அல்லியூர்

10.மோட்டூர்

11.பத்தல அள்ளி

மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad