Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 75 சமூக அமைப்புகளுக்கு விருது வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் பயணித்து சமூக களப் பணியாளர்களை ஊக்குவித்து வரும் எண்ணங்களின் சங்கமம் - சென்னை NDSO அமைப்பின் சார்பில்  தருமபுரி மாவட்டத்தில் சிறப்புற சமூக பணியாற்றிவரும்  75 சமூக சேவை அமைப்புகளுக்கு விருதும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தருமபுரி ரயில்வே திருமண மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது, இந்நிகழ்விற்கு தருமபுரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் S.P. வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார்.

தருமபுரி மாவட்டத்தின் மூத்த சமூக சேவகரும் பணிநிறைவு பெற்ற தலைமையாசிரியர் அரிமா. K.A.மாணிக்கம், சென்னை NDSO அமைப்பின் நிறுவனர்  JP, உரிமையியல் நீதிபதி. ஆனந்தன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த  75 விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியை நீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் சரவணன் ஒருங்கிணைத்தார். முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies