Type Here to Get Search Results !

தீர்த்தகிரீஸ்வரர் மலை கோவிலை சுத்தம் செய்த ஐயப்ப பக்தர்கள்.

சபரிமலை புன்னிய பூங்காவனம் சார்பாக, சுமார் 80க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் ஒன்று கூடி தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில், தீர்த்தமலை அடிவாரம் முதல் மலைக்கோயில் வரை பாதைகளில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி  முழுவதும் சிறப்பாக முடிக்கப்பட்டு  முறையாக பிளாஸ்டிக் குப்பைகளை ஊராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் இதுபோன்று  பிளாஸ்டிக் கழிவுகளை தீர்த்த மலைக்கு பாதகம் விளைவிக்கும்   எந்த ஒரு பொருளையும் யாரும் எடுத்து வர வேண்டாம் என்றும் இதேபோல் ஐயப்ப பக்தர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies