Type Here to Get Search Results !

மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயிலில் உழவாரப்பணி மேற்கோள்ளப்பட்டது.

தருமபுரி கோட்டை, பழமையான நுளம்ப பல்லவர் கோயிலான அருள்மிகு. கல்யாண காமாட்சி சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயிலில், இன்று  (03.07.22/ஞாயிறு) காலை 6:30 மணி முதல் 09:30 மணி வரை ஆலால சுந்தரர் பேரவை மற்றும் தகடூர் இளைஞர் சங்கமம் அமைப்பு சார்பில் திருக்கோயிலில் உழவாரப்பணி மேற்கோள்ளப்பட்டது.  

இப்பணியில் அடியார்கள் புகழ்வேல், கபிலன், தகடூர் பிறைசூடன், குணா, சிற்பி, துரைகணேஷ், அண்ணாதுரை, ஜெயந்தி, சுபாஷினி, ப்ரியா, எழிலரசி, சியாமளா, இராஜசேகர், சதீஷ் மற்றும் சிவப்ரசாந்த் ஆகியோர் பங்குகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies