Type Here to Get Search Results !

நாளைக்கான (05.07.2022) அதிகாரப்பூர்வ மின் நிறுத்த அறிவிப்பு.

தருமபுரி 110 / 33-11 கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 05.07.2022 (செவ்வாய்க்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தருமபுரி நகரத்திற்குட்பட்ட பேருந்து நிலையம், கடைவீதி, ஏ.ஜெட்டி.உறள்ளி, இரயில் நிலையம், அன்னசாகரம், ஏ.ரெட்டிஉறள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளர்காலனி, அம்பேத்கர்காலனி, நேதாஜி பைபாஸ் ரோடு மற்றும் இராஜாப்பேட்டை, சோலைக்கொட்டாய், நூலஅள்ளி, கடகத்தூர், பழைய தருமபுரி, மாட்லாம்படடி, கெங்குசெட்டிப்பட்டி, காளப்பன அள்ளி, குப்பாங்கரை, வெள்ளோலை, முக்கல் நாய்க்கன்பட்டி, குப்பூர், மூக்கனூர், மற்றும் குண்டல்பட்டி பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies