P.M.P கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் "நேர்மை I.A.S அகடமி" இணைந்து நடத்திய இந்திய குடிமைப் பணிகளுக்கான இலவச நுழைவுத் தேர்வு மற்றும் பயிற்சி திட்ட அறிமுக கருத்தரங்கு தருமபுரி பி.என்.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாசல் ரகுமான் இயக்குனர் பெல்ட் லீடர்ஷிப் இன்ஸ்டியூட் அவர்கள் உதயகுமார், ஜனநாதன் முதுநிலை ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி திருவண்ணாமலை அவர்களும் ஸ்ரீதரன் உதயகுமார் லட்சிய மாணவர் அமைப்பு அவர்களும் இணைந்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அறிமுகம் பயிற்சி வழங்கினார்கள் இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் இந்நிகழ்வில் மாணவ மாணவிகள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.