Type Here to Get Search Results !

தேசிய வில்வித்தை போட்டி தர்மபுரி மாணவிகள் முதலிடம்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தேசிய வில்வித்தை போட்டிகள் நடைபெற்றன. அதில் மாணவ மாணவிகள் முதல் மற்றும் 2ம் இடம் பெற்று சாதனை டாடப்பட்டது. படைத்துள்ளனர்.

கடந்த 9 மற்றும் 10ம் தேதிகளில் இந்திய ஊரக விளையாட்டு வாரிய தேசிய அளவிலான வில்வித்தை போட்டி  நடந்தது. இதில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

10 வயது மாணவ பிரிவில் தர்மபுரி மாவட்டம் அதியமான்  கோட்டை செந்தில் 

சிபிஎஸ்சி பள்ளியில்

படிக்கும் தன்சிகா என்ற மாணவி முதலிடம்  பெற்றார். இதே பள்ளியின் ரமணன் மூன்றாம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

14 வயது பிரிவில் நடந்த போட்டியில் ஈஷா யோகா பள்ளி மாணவி ரித்திகா முதலிடம் பெற்று பாராட்டி சாதனை படைத்துள்ளார். 

ஒலிம்பிக் சுற்று விதிகளின்படி நடந்த இப்போட்டியில் வென்று மாவட்டத்துக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவ மாணவிகளை தர்மபுரி மாவட்ட வில் வித்தை சங்கத் தலைவர் சுரேஷ்குமார், பயிற்சியாளர் நந்தகுமார் ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884