தருமபுரி மாவட்டம் அரூர் ரவுண்டன அருகில் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் பொட்ரோல், டீசல், கேஸ் விலையையும், பொது துறை நிர்வனங்களை தனியார் மையம் ஆக்குவதை கண்டித்தும் பல கோரிக்கைகளை வழியுறுத்தி அமைப்புசாரா தொ.மு.சா. மாநில துணைத்தலைவர் ஜெ.பழனி தலைமையில் நடைபெற்றது.
தொ.மு.ச அமைப்புச்சாரா மாவட்டத் தலைவர் உண்ணாமலை, மோட்டார் வாகன மாவட்டத் தலைவர் என்.எம்.எஸ்.முருகேசன், முன்னிலையில் அரூர் ரவுண்டானவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தொழிற்சங்க பொருப்பாளர்கள் ஏ.காந்தி, ஆர்.முருகேசன், சி.ரகுபதி, ஆர்.நடராஜன், முருகதாஸ், அசோகன், உதயசூரியன், பெருமாள், சாதிக், பிரகாசம், வி.சி.க தொழிற்சங்கம் தலைவர் செந்தில்குமார், பொதுசெயலாளர் செல்வராஜ், கிளை செயலாளர் தமிழன், பொருளாளர் சேகர், முருகன், சத்தியநாதன், ஆர். சென்னி, சின்னப்பாப்பா, செல்வி, வெள்ளையம்மாள், பானு பதி ஆகியோர் கலந்துக்கொண்டு கண்ட உரை ஆற்றினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக