Type Here to Get Search Results !

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நான்கு நபர்கள் அதிரடி கைது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உயர்திரு. சி.கலைச்செல்வன்.இ.கா.ப., அவர்களின் உத்தரவுபடி தருமபுரி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்களின்  நேரடி பார்வையில் தருமபுரி உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படையினர் ரகசியப் புலன் விசாரணை மேற்கொண்டு இருசக்கர வாகன திருடர்களை பிடித்து விசாரணை செய்து சுமார் பத்து லட்சம் மதிப்புள்ள 12 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு திருடர்களின் மீது வழக்கு பதிவு செய்து   நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884