Type Here to Get Search Results !

குற்ற சம்பவங்களை தடுக்க CCTV பொருத்தம்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலைய  சரகத்தில் பைபாஸ் ரோடு பகுதியில் அடிக்கடி குற்ற சம்பவங்களும், விபத்துக்களும் நடைபெறுவதை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறியவும்  பைபாஸ் ரோடு ழுழு வதும் கண்காணிக்கும் வகையில் 2 கேமராக்களை அமைத்து தரும்படி பாலக்கோடு காவல் ஆய்வாளரின் வேண்டுகோளை ஏற்று ஸ்ரீரங்கா டிபார்ட்மெண்ட் உரிமையாளர் ராம்குமார் அவர்கள்  2 கேமராக்களை அமைத்து தந்தமைக்கு காவல்துறை சார்பாக காவல் ஆய்வாளர் தவமணி அவர்கள் நன்றி தெரிவித்தார். 

மேலும் வணிக நிறுவனங்கள் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அவரவர் கடைகளின் முன்பு கேமராக்களை அமைத்து காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884