Type Here to Get Search Results !

வருகின்ற 6 ஆம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சர்க்கரை ஆலையில் அரவை துவக்கம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில்  அரவை தொடங்குவது குறித்து செய்திகுறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆலையின் 2021–22 ம் பருவ கரும்பு அரவை தொடங்குவதற்கு ஏதுவாக வருகின்ற  6 ஆம் தேதி காலை 10:00 மணிக்கு மேல் ஆலையின் முப்பூஜையும், அடுத்த நாள்,  7 ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல் ஆலையின் அரவை துவங்க உள்ளது என தெரிவிக்கப்ப்டடுள்ளது. 

3 ஆண்டுகளுக்கு பிறகு பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவங்கபட உள்ளதால்  கரும்பு விவசாயிகள் மகிழ்சியடைந்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884