Type Here to Get Search Results !

வாக்கு பதிவு எந்திரங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடக்கம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு பிரித்து அனுப்பும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சே ராஜேஸ்வரி அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

உடன் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) வெங்கடாசலம் வட்டாட்சியர் (தேர்தல்) ஜெய்சங்கர் மற்றும் அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies