Type Here to Get Search Results !

புலிக்கரையில் பொங்கல் சிறப்பு பரிசு.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த புலிக்கரை ஊராட்சி புலிக்கரை கிராமத்தில் உள்ள கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு புலிக்கரை பஞ்சாயத்தில் உள்ள 700 குடும்ப அட்டைக்கு 21பொங்கல் பரிசு  கூட்டுறவு சங்க தலைவர் செந்தில் குமார் தொடங்கி வைத்தார். செல்லியம்பட்டி கூட்டுறவு சங்க செயலாளர் செல்வம். வங்கியின் தலைவர் செந்தில்குமார். மற்றும் இயக்குனர்கள் கலந்துகொண்டு கிராமத்தில் வசிக்கும் மக்களின் குடும்ப அட்டைக்கு பொங்கல் சிறப்பு பரிசினை தொடங்கி வைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies