அறம்சிகரம் தொண்டு அறக்கட்டளையினர் கிருஷ்ணகிரி ஐந்து சாலை சந்திப்பில் தேச தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 74 வது நினைவுதினம் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டது,
நிகழ்வில் அறம்சிகரம் மு.கோபிநாத், பாலாஜி மெடிக்கல்ஸ் ராஜேஷ், ரெட்கிராஸ் செந்தில்குமார், அசோகன், சுதர்சனன், மோகன், சதாம்பாய், திருப்பதி, மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்தினார்கள்