
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு மதியழகன், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, நாகோஜன அள்ளி பேரூராட்சி வேலம்பட்டியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் பர்கூர் MLA திரு மதியழகன் அவர்கள் உடன் மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி மணிமேகலை நாகராஜ் அவர்கள், மாவட்ட பொருளாலர் திரு.V.G.ராஜேந்திரன் அவர்கள், போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் திரு.V.சாந்தமூர்த்தி அவர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர் பேரூர் கழக செயலாளர் திரு.V.C.தம்பிதுரை அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.