தருமபுரி நகரின் நுழைவு பகுதியான நல்லம்பள்ளி மற்றும் அதியமான்கோட்டையில் காவல்துறை சார்பில் பிரதான சாலையில் தடுப்பு வேலி அமைத்து கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர், தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரியும் நபர்களிடம் விசாரணை நடத்தி, கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர்.
இன்றைய முழு ஊரடங்கினால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் நல்லம்பள்ளி பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
.gif)
