Type Here to Get Search Results !

பல்வேறு நலத்திட்டங்களை துவக்கிவைத்த பர்கூர் சட்ட மன்ற உறுப்பினர்.

பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பர்கூர் ஒன்றியம், ஜெகதேவி ஊராட்சி, ஜெகதேவி கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மக்கள் பயன்பாட்டிற்காக  பர்கூர் MLA திரு மதியழகன் அவர்கள் இன்று  திறந்து வைத்தார் திமுகழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பாலேகுளி ஊராட்சி, பாலேகுளி கிராமத்தில் குழந்தை திருமணம் தடுப்போம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, குழந்தை திருமணத்தால் ஏற்படும் விளைவுகளை மக்களுக்கு தெரிவித்தார் மற்றும் கோமாரி நோயல் பாதிக்கபட்ட கால்நடைகளுக்கான சிறப்பு சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமை துவக்கி வைத்தார். 

பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலேகுளி ஊராட்சி, பாலேகுளி கிராமத்தில் புதிதாக கட்டப்பட உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 5000 செடிகள் நடவுள்ள நிலையில் முதல் செடியினை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.D.மதியழகன்.,MLA அவர்கள் நட்டு துவக்கி வைத்தார், இவ்விழாவில் திமுகழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884