தர்மபுரி மாவட்டம் கடத்தூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட ராமியனஹள்ளி, கோபிநாதம்பட்டி மற்றும் கடத்தூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை (9.11.2001) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றது.
இதனால் துணை மின்நிலையங்கள் மூலம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு மின் தடை ஏற்படுவதாக கடத்தூர் துணை மின் நிலைய செயற்பொறியாளர் ரவி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- செய்தியாளர் எஸ்.நந்தகுமார்.