Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

உயிரூட்டல் அறக்கட்டளை சார்பில் உலக உணவு தினம்.

உலக உணவு தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உயிரூட்டல் அறக்கட்டளை நடத்தும் அன்னம் பகிர்ந்திடு திட்டத்தின் மூலமாக சூளகிரியில் சாலையோரத்தில் உள்ள ஆதரவற்றோர் 80  பேருக்கு இடைவிடாது தொடர்ந்து 1172 வது நாளாக இலவசமாக உணவு வழங்கப்பட்டது. தன்னார்வலர்கள் திரு. இன்ஃபன்ட் அபிஷேக் மற்றும் சென்னை தன்னார்வலர் திருமதி. சரண்யா ஆகியோர் உணவு வழங்கும் பணிகளை‌ செய்தனர்.

தொடந்து சூளகிரி பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வரும் உயிரூட்டல் அறக்கட்டளையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884