Type Here to Get Search Results !

கொரோனா தொற்று : இன்றைய புதிய தொற்று 24, குணம் 34.

  

தருமபுரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்கள் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது, தருமபுரி மாவட்டத்தில் இன்று புதியதாக 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 34 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள், உயிரிழப்பு 0. தருமபுரி மாவட்டத்தில் நேற்றைய RTPCR சோதனையில் 1.3% பாசிட்டிவ் முடிவுகள் அதாவது 2012 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுவரை தருமபுரி மாவட்டத்தில் 28,144 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 27,538 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், 271 பேர் உயிரிழந்துள்ளனர், 335 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்தருமபுரி மாவட்டத்தில் 233 சாதாரண படுகைகளில் 214 சாதாரண படுக்கைகளும், 128 ஆக்ஸிஜன் படுகைகளில் 124  ICU படுக்கைகளும் காலியாக உள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் அதிகாரப்பூர்வ தளத்தில் அரசு விவரங்கள் வெளியிட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884