Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

கே.ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்துவீணாக கடலில் கலக்கும் நீரை ஏரியில் நிரப்ப கோரிக்கை.

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியம் கே. ஈச்சம்பாடி  ஊராட்சிக்கு உட்பட்ட தென்பெண்ணை குறுக்கே கட்டப்பட்டுள்ள கே.ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை இடதுபுறம் வலதுபுறம் கால்வாயில் நீரை திறந்துவிட்டு ஏரிகளை நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலங்களை கையகப்படுத்தி கரைகளை அமைக்க வேண்டும், நீரை சேமித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும், விவசாயத்தை நம்பியிருக்கும் மக்களை காப்பாற்ற வேண்டும், விவசாயிகள் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884