Type Here to Get Search Results !

கள்ளச்சாராயம் விற்பனை ஒருவர் கைது:10 லிட்டர் பறிமுதல்.

சித்தேரியில் கள்ளச்சாராயம் விற்பனை ஒருவர் கைது:10 லிட்டர் பறிமுதல்.
தர்மபுரி மாவட்டம், அரூர் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட  சித்தேரி மலை கிராம பஞ்சாயத்து கல்நாடு, மன்னூர்  பகுதியில் வன அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது மண்ணுர் காட்டுப் பகுதிக்கு அருகாமையில்  அதே பகுதியை சேர்ந்த முருகன்(30) என்பவர் கள்ள சாராயம் காய்ச்சி, விற்பனைக்கு வைத்திருந்த 10 லிட்டர் கள்ளச் சாராயத்தை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு. அவர் உத்தரவின் பேரில் அரூர் மது விளக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர் அவர்கள் முருகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பு ஜெயிலுக்கு அனுப்பி வைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884