Type Here to Get Search Results !

மாவட்டத்தில் 05.09.2021 இன்று ஒரே நாளில் 31,110 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது.

 தருமபுரி மாவட்டத்தில் இன்று (05.09.2021) தடுப்பூசி செலுத்தும் இடங்களும், ஒதுக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் குறித்த விவரத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மாவட்டத்தில் இன்று மொத்தம் 31,110 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது. அதில் 1410 கோவாக்ஸின் இரண்டாம் தவணை மற்றும் 29700 கோவிஷீல்டு தடுப்பூசிகள் முதல் மற்றும் இரண்டாம் தவணைகள் செலுத்தப்படுகிறது. 


பின்வரும் இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது.







கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884