Type Here to Get Search Results !

ஆண் கன்று, பெண் கன்று என இரட்டைக் கன்று ஈன்ற பசுமாடு.

அரூரில் இரட்டைக் கன்று ஈன்ற  பசுமாடு.

தர்மபுரி மாவட்டம், அரூர் நகரில் பியூன் கோட்ரஸ் அருகில் வசித்து வரும் கந்தசாமி மனைவி மணி தம்பதியினர் 35 வருடங்களாக பசுமாடுகளை வளர்த்து பால் விற்பனை செய்து பிழைப்பை நடத்தி  வருகின்றனர். 

தற்பொழுது இவர்களிடம் ஆறு பசுமாடுகள் உள்ளது. நேற்று இரவு இவர்களது பசு மாடு ஒன்று கன்று குட்டி ஈன்றது.அதை பார்த்து விட்டு வீட்டில்  உறங்கினர். காலை எழுந்து மாட்டை பார்த்தபோது மேலும் ஒரு கன்றுக்குட்டி இருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். 

ஒரே பிரஸசவத்தில் ஆண் கன்றும்,  பெண் கன்று என இரண்டு கன்றுக்குட்டியை  ஈன்றதால்  அப்பகுதியில்  பலர் அதிசயமாக பசு மாட்டையும்,  கன்றுக்குட்டிகளை பார்வையிட்டு  வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884