Type Here to Get Search Results !

அரசு கிராமப்புற நூலகத்திற்கு மின் இணைப்பு கோரிக்கை.

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்து பசுவாபுரத்தில் உள்ள அரசு பஞ்சாயத்து நூலகத்திற்கு மின் இணைப்பு இல்லாமல் போட்டித் தேர்வுக்கு தயாரும் இளைஞர்கள் அரைகுறை வெளிச்சத்தில் படித்து வருகிறார்கள் இதனால் போதிய  மின்விளக்கு வெளிச்சம் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இது பற்றி அங்குள்ள பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்று அங்கு படிக்கும்  இளைஞர்கள் கூறுகின்றனர் இளைஞர்கள் போட்டி தேர்வுக்கு படித்து தயாராகி வருவதால் அந்த நூலகத்திற்கு மின் இணைப்பு வசதி செய்து தருமாறு சமூக ஆர்வலர்களும் புத்தக வாசிப்பு பிரியர்களும் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884