தருமபுரி மாவட்டம் பென்னாகரம் 110 , 33-11 கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 13.08.2021 (வெள்ளிக்கிழமை ) நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பி.அக்ராகரம், அதகபாடி, தாசம்பட்டி, சத்யநாதபுரம், ஜக்கம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் இவ்வாறு செயற்பொறியாளர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Post Top Ad
வியாழன், 12 ஆகஸ்ட், 2021
நாளை மின் வெட்டு ஏற்படும் இடங்கள் விவரம்.
Tags
# பென்னாகரம்

About News Desk
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
Newer Article
15 ஆண்டுகள் பராமரிப்பு இல்லாத கிராம சாலை; சீரமைக்க கோரிக்கை.
Older Article
நூலகங்களை பயன்படுத்தி போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று தருமபுரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.
பென்னாகரம்
Tags
பென்னாகரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக