தருமபுரி மாவட்டத்தில் இன்று செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு விவரங்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதில் இன்று கோவாக்ஸின் தடுப்பூசி 2ஆம் தவனை மட்டும் செலுத்தப்படுவதாகவும், கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவனைகள் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021
தருமபுரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு விவரங்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தகடூர் குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக