பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக நாளை தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தரும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களின் (27.07.2021) தருமபுரி மாவட்ட சுற்றுப்பயண விவரம்:
காலை 10.00 மணி:
ஒகேனக்கல்,
பரிசல் ஓட்டிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் ஆய்வு
காலை 11.00 மணி:
பென்னாகரம்,அரசு தலைமை மருத்துவமனை-கோவிட் சிகிச்சை மையம், பிராணவாயு உற்பத்தி மையம் அமைக்கும் பணிகள் ஆய்வு
நண்பகல் 12.00 மணி:
நல்லம்பள்ளி, புறநோயாளிகள் பிரிவு மற்றும் செவிலியர் குடியிருப்பு புதிய கட்டிடங்கள் பணி துவங்கி வைப்பு மற்றும் மரக்கன்று நடுதல்.
நண்பகல் 12.30 மணி:
அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா சிகிச்சை பணிகள், மகப்பேறு பிரிவு புதிய கட்டிடப்பணிகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குதல், கொரோனா மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை பணிகள் ஆய்வு
மதியம் 1.00 மணி:
தருமபுரி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம்.
மதியம் 2.00 மணி:
மதிய உணவு , சுற்றுலா மாளிகை , தருமபுரி
மாலை 4.00 மணி:
சென்னை புறப்படுதல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக