Type Here to Get Search Results !

வைக்கோல் ஏற்றி வந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது.


பிரவின் என்ற ஓட்டுநர் தனது வாகனத்தில்  செங்கத்தில் இருந்து விற்பனைக்காக வைக்கோல் ஏற்றி வந்த  லாரி புலிக்கரையில் மின்சார கம்பியில் உரசி  தீப்பற்றி கொண்டது, இதனை பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியோடு நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஓட்டுனருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies