முன்னாள் ஜனாதிபதி APJ அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தருமபுரி பாரத மாதா சிந்தனை குழு சார்பில் தருமபுரி Peace அன்பு இல்லத்தில் 0 குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இதனை பாரத மாதா சிந்தனை குழு தலைவர் ராதா ஸ்டோர் பிரதீப், பொருளாளர் சந்திரசேகர், மக்கள் தொடர்ப்பு அதிகாரி வினோத் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
Post Top Ad
செவ்வாய், 27 ஜூலை, 2021
பாரத மாதா சிந்தனை குழு சார்பில் அப்துல்கலாம் நினைவு தினம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தகடூர் குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக