Type Here to Get Search Results !

கிராம மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் பணியில் ஊராட்சி மன்ற தலைவர்.


மொரப்பூர் ஒன்றியம் நவலை ஊராட்சிக்கு உட்பட்ட நவலை கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில்  30,000 லிட்டர் டேங்க் அமைக்கும் முடிவை எடுத்த ஊராட்சி மன்ற தலைவர் அதற்கான பணிகளை துவங்க அனுமதி பெற்று பணியை துவக்கினார். இந்த நிகழ்வில் மொரப்பூர்  வட்டார வளர்ச்சி அலுவலர் திரு .மாதையன், திரு.ஆனந்தன், மொரப்பூர் ஒன்றிய சேர்மன் E.T.T.செங்கண்ணன், திமுக ஒன்றிய கவுன்சிலர் சசிகுமார் மற்றும் நவலை ஊராட்சி மன்ற தலைவர்  ஜெயந்தி அழகரசன், துணைத்தலைவர் தேவி சங்கர், மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies